இந்தியாசெய்திகள்டெல்லிமாநிலம் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பொன்.ராதகிருஷ்ணன் இரங்கல்..! February 13, 2019 86 Share on Facebook Tweet on Twitter tweet டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தார்.